பக்கங்கள்

Saturday, March 15, 2008

இப்படிக்கு ROSE

இரண்டு நாட்கள்ளுக்கு முன்பு VIJAY TV இல் ஒளிபரப்பான இப்படிக்கு ROSE TV SHOW பல அதிர்வுகளை சின்னத் திரையில் ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் குறிப்பாக பாலியல் தொழிலாளர்களை களம் இறக்கி பல முக்கியமான விவாதங்களை முன் வைத்து இருக்கிறது. இரண்டு பாலியல் தொழிலாளர்கள் மற்றும் எழுத்தாளர் சாருநிவேதிதா கலந்து விவாதித்தது மிகவும் உருப்படியாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஷ்பு வை அவரது சொந்த கருத்துக்காக கடுமையாக விமர்சித்த கட்சிகள் இந்த ஒளிபரப்பை பார்த்திருந்தால் வாழ்க்கையின் நிதர்சனங்களை உணர்ந்து வாய் பேசா மௌனி ஆகி இருந்து இருப்பார்கள். நிஜ வாழ்வின் உண்மைகளை, பல ஆண்களின் பொய் முகங்களை, இன்றைய நாட்டின் நிலைமையை அப்பட்டமாக வெளிப்படித்தியது . இனி இதைப் போல பல விவாதங்கள் இன்னும் பல நடை பெற வேண்டிய அவசியத்தையும் இது உணர்த்துகிறது. நீங்கள் யாரேனும் இந்நிகழ்ச்சியை பார்த்தீர்களா?
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: