பக்கங்கள்

Saturday, March 29, 2008

புலம்பல்

மானுடம் புலம்பியது
இது என்ன மழை , விடவே மாட்டேங்குதே !
ஒரு நல்லது கெட்டதுக்கு போக முடியுதா ??
சளி , காய்ச்சல் வேற வாட்டுது ..
சனியன் பிடித்த மழை எப்போதான் விடுமோ ???
மற்றொரு முறை அதே மானுடம் புலம்பியது ...
என்ன வெயில்...
என்ன கொடும சார் .... தாங்கவே முடியல...
மழை வேற வரவே மாட்டேங்குது ...
அனல் வாட்டுது... ஒரு மழை பெஞ்சா எப்படி இருக்கும்!
ஷ்ஷ்ஷ் ... அப்பாடி.......
இதுதான் உலகம்.... இதுதான் வாழ்க்கை....
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

No comments: