பக்கங்கள்

Friday, January 11, 2008

காயம்...


மலரே!
உன் இதழ் மூடீயதால்
காயம்
உன் இதழூக்கு மட்டுமல்ல....
ஏனோ பாவம்
என் இதயத்துக்கும்தான்!!!

மலர்

வீழ்வதற்குள்
வாழ்ந்து விடுகிறேனே! ...உன்
கூந்த‌லில் பூவாய்...