பக்கங்கள்

Sunday, August 26, 2012

நஞ்சை உண்ட சிவன் ! நஞ்சுண்டேஸ்வரா கோவில் @ நஞ்சன்கூடு, கர்நாடகா (Nanjundeswara)

நஞ்சுண்டேஸ்வரர் - எங்கள் குலதெய்வ சாமி 

மூலவர் கவசம் 
இராஜ கோபுரம் 

500-1000 வருடத்திற்கு   மேல் பழமை வாய்ந்த  இந்த நஞ்சுண்டேஸ்வரர்  கோவில் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 100 வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. ஆலகால விசத்தை உண்ட சிவன் இங்கு அருள் பாலிக்கிறார். 

கபினி ஆறு அருகே பாய்கிறது . நதியில் நீராடி பின் சிவனை வணங்கலாம்.

திப்பு சுல்தானின் பட்டத்து யானையின் கண் பார்வையினை சரி செய்த அற்புத சிவன் இவர் . அதனால் மகிழ்ந்த திப்பு சுல்தான் மரகத லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் . பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின்  குறையும் இவர் தீர்த்து வைத்து உள்ளார் . எனவே ஆங்கிலேயர்கள் இந்த கோவிலை சேதபடுத்த வில்லை. 

அற்புதங்கள் அருளும் வெண்ணை விநாயகர் 
பன்னாரி அம்மன் கோவிலைத்  தாண்டி  ஆசனூர்  செல்லும் மலைப்பாதை  பயணம்  மிகவும் அருமையானது . புள்ளி மான்கள் , குரங்குகள், யானைகள்  அழகிய மேற்குத்  தொடர்ச்சி  மலை முகடுகளை , சில்லென்ற காற்றை அனுபவிக்கலாம்.

புதுப்பிக்கப்பட்ட தங்கும் வசதிகளுடன் 
சங்கம தீர்த்தம் 

புதருக்குள் ஒரு குட்டி யானை 
கோபுரத்தில் சிற்பம் 

மலைப்பயணத்தில் .....
மலைப்பயணத்தில் ....


சத்தியில் (ஈரோடு  மாவட்டம்) இருந்து 2 1/2 மணி பயணத்தில் கோவிலை அடையலாம். அனைவரும்  தரிசிக்க வேண்டிய சக்தியுள்ள சிவன்.
Thanks For Making This Possible! Kindly Bookmark and Share it.

Technorati Digg This Stumble Stumble Facebook Twitter

2 comments:

ஸ்ரீ.... said...

அழகான படங்களும், விளக்கமும். நன்றி.

ஸ்ரீ....

என் மனசு said...

நன்றி ...